29 C
Colombo
Friday, September 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

இந்தியாவில் புதிதாக 73,272 பேருக்குக் கரோனா; 24 மணி நேரத்தில் 926 பேர் பலி

இந்தியாவில் ஒரே நாளில் 73,272 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்றியுள்ளது, இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 69 லட்சத்து 79 ஆயிரத்து 423 ஆக அதிகரித்துள்ளது.

59 லட்சத்து 88 ஆயிரத்து 822 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நலமடைந்தோர் விகிதம் 85.81% ஆக உள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 926 பேர் கரோனாவுக்குப் பலியாக மொத்த பலி எண்ணிக்கை இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 416 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து 2வது நாளாக கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் குறைவாக 8 லட்சத்து 83 ஆயிரத்து 185 ஆக உள்ளது. இது மொத்த கரோனா எண்ணிக்கையில் 12.65% ஆக உள்ளது.

அதே போல் கோவிட்-19 பலி விகிதம் 1.54% ஆக உள்ளது.

ஆகஸ்ட் 7ம் தேதி வாக்கில் 20 லட்சம் பாதிப்பைக் கடந்த க்ரோனா வைரஸ் செப்.28ம் தேதி வாக்கில் 60 லட்சத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர் தகவல்களின் படி மொத்தமாக இதுவரை 8 கோடியே 57 லட்சத்து 98 ஆயிரத்து 698 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை மட்டும் 11 லட்சத்து 64 ஆயிரத்து 18 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன.

நேற்று பலியான 926 பேரில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 320 பெரும், கர்நாடகாவில் 114 பேரும், தமிழ்நாட்டில் 68 பேரும், மேற்கு வங்கத்தில் 62 பேரும் உ.பி.யில் 48 பேரும் டெல்லியில் 39 பேரும், சத்திஸ்கரில் 38 பேரும், பஞ்சாபில் 32 பேரும், ஆந்திராவில் 31 பேரும் பலியாகியுள்ளனர்.

மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 416 மரணங்களில் மகாராஷ்டிரா 39,472 மரணங்களுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் 10,120 பேர் மரணமடைந்துள்ளனர். 3ம் இடத்தில் கர்நாடகா 9,789 மரணங்களுடன் உள்ளது. உ.பி.யில் 6,293, ஆந்திராவில் 6,159 பேர், டெல்லியில் 5,692, மேற்கு வங்கத்தில் 5,501, பஞ்சாபில் 3,773, குஜராத்தில் 3,547 பேரும் மரணமடைந்துள்ளனர்.

Related Articles

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தின்

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தின் மேற்கு புறத்தில் உள்ள வயல் வெளிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறன.கிராமத்தில் உள்ள சுவர்களையும், பயன்தரு மரங்களையும் நாளாந்தம் சேதப்படுத்திக்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தின்

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தின் மேற்கு புறத்தில் உள்ள வயல் வெளிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறன.கிராமத்தில் உள்ள சுவர்களையும், பயன்தரு மரங்களையும் நாளாந்தம் சேதப்படுத்திக்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தினம் இன்று

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தின நிகழ்வு கோலாகலமாக இன்று கல்லூரியில் இடம்பெற்றது. கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பட்டில் கல்லூரியின் அதிபர் அன்ரனி பெனடிக் ஜோசப் தலைமையில்...

அம்பாறை நிந்தவூரில் மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு வறிய குடும்பம் ஒன்றுக்கு வீடு கையளிக்கப்பட்டது

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நிந்தவூரில் வறிய குடும்பம் ஒன்றுக்கு பகுதியளவாக நிர்மானிக்கப்பட்ட வீடு இன்று அரச சார்பற்ற நிறுவனமான பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் இன்று...