26 C
Colombo
Tuesday, March 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்போது நாயகன் பிம்பத்துக்கான விளக்கம் மாறிவிட்டது: விஜய் யேசுதாஸ்

இப்போது நாயகன் பிம்பத்துக்கான விளக்கம் மாறிவிட்டது என்று விஜய் யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.

2015-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் விஜய் யேசுதாஸ். அதற்கு முன்னதாக பாடகராக பல்வேறு வரவேற்பு பெற்ற பாடல்களைப் பாடியுள்ளார். ‘மாரி’ படத்தைத் தொடர்ந்து ‘படைவீரன்’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது.

தற்போது, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் விஜய் யேசுதாஸ்.

நடிக்கத் தாமதமாக வந்தது குறித்த கேள்விக்கு விஜய் யேசுதாஸ் கூறியிருப்பதாவது:

“உண்மையில் நான் சீக்கிரமே நடிக்க ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், என் அப்பா என்னை ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தச் சொன்னார். அதனால் இசையில் கவனம் செலுத்தினேன். இளம்வயதில் நடிக்க ஆரம்பித்தால் அதில் ஒரு சாதகம் உண்டு. நான் 10-15 வருடங்கள் தாமதமாகத்தான் ஆரம்பித்தேன்.

ஆனால், இப்போது நாயகன் என்கிற பிம்பத்துக்கான விளக்கம் மாறிவிட்டது. அதனால் இந்தத் தாமதம் குறித்து எனக்கு வருத்தமில்லை. என்னால் இசையில் முதலில் கவனம் செலுத்த முடிந்ததில் மகிழ்ச்சியே”.

இவ்வாறு விஜய் யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு சமயத்தில் சில கதைகளையும் கேட்டு ஆலோசித்துள்ளார். தற்போது ‘சால்மன்’ என்கிற பன்மொழி 3டி திரைப்படத்தில் விஜய் யேசுதாஸ் நடித்து வருகிறார்

Related Articles

கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை!

கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தீவில் வேறு...

கோட்டாவை தெரிவு செய்து தவறிழைத்ததாக கூறுகிறார் சனத் நிஷாங்க

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த விடயத்தில் நாங்களும் தவறு செய்தோம், நாட்டு மக்களும் தவறு செய்தார்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் கோருபவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்...

பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டோம் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டோம். முதல் தவணை நிதியுதவியின் ஒரு பகுதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை!

கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தீவில் வேறு...

கோட்டாவை தெரிவு செய்து தவறிழைத்ததாக கூறுகிறார் சனத் நிஷாங்க

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த விடயத்தில் நாங்களும் தவறு செய்தோம், நாட்டு மக்களும் தவறு செய்தார்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் கோருபவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்...

பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டோம் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டோம். முதல் தவணை நிதியுதவியின் ஒரு பகுதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படும்.

கொழும்பில் இன்று நேர்ந்த பரிதாப மரணம்!

கொழும்பு மாநகர சபையின் தொழிலாளர்கள் இருவர் சேவையில் ஈடுபட்டிருந்த போது, மலசலகூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (27) பிற்பகல் கொழும்பு, கொட்டாஞ்சேனை...

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில், வைர விழா

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைர விழா, சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. வைர விழாவை முன்னிட்டு, இன்று காலை 9.00 மணிக்கு, கல்லூரி மைதானத்தில், மலர் வெளியீடு...