31 C
Colombo
Sunday, September 24, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஈக்குவடோர் சிறைக்கைதிகளால் 57 அதிகாரிகள் விடுதலை

ஈக்­வ­டோரில் சிறைச்­­சாலை பணயக் கைதி­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 50 சிறைக்­கா­வ­லர்­களும் 7 பொலி­ஸாரும் கைதி­களால் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். தென் அமெ­ரிக்க நாடான ஈக்­வ­டோரின் 6 சிறை­களில் மேற்­படி அதி­கா­ரிகள், கைதி­களால் பண­யக்­கை­தி­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக அந்­நாட்டு உள்­துறை அமைச்சர் ஜுவான் சபாத்தா வியா­ழக்­கி­ழமை தெரி­வித்­தி­ருந்தார். 

மேற்­படி 57 அதி­கா­ரி­களும் கைதி­களால் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர் எனவும் அவர்­க­ளுக்­கான மருத்­துவ பரிசோத­னைகள் நடை­பெ­று­வ­தா­கவும் ஈக்­வடோர் சிறைச்­சாலை அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். 

சிறையில் தமது பலத்தைக் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை விரும்­பாத கிரி­மினல் குழுக்­களின் ஏற்­பாட்டில் அதி­கா­ரிகள் கடத்­தப்­பட்­டி­ருந்­ததாக  அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

தலை­நகர் குய்­டோவில் நடை­­பெற்ற இரு குண்­டு­வெ­டிப்­பு­க­ளுக்­கும் இக்­கு­ழுக்கள் காரணம் என அதி­கா­ரி­கள் குற்றம் சுமத்­தி­யி­ருந்­தனர். 

Related Articles

மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் ஏற்பாட்;டில் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று இன்று பாலமுனை அலகார் பாடசாலை மண்டபத்தில்நடைபெற்றது.பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் தலைவர் எம்.எம்.ஏ முரீத் தலைமையில் நடைபெற்ற...

சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் உள்ள பெலிட்வி நகரில் நேற்று வெடிமருந்து நிரப்பிய லாரி வந்தது. அங்குள்ள சோதனை சாவடி அருகே சென்ற போது அந்த...

13-அடி நீள ராட்சச முதலை; வாயில் மனித உடல்: சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ளது பினாலஸ் கவுன்டி பகுதி. இப்பகுதியின் ஷெரீப்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் ஏற்பாட்;டில் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று இன்று பாலமுனை அலகார் பாடசாலை மண்டபத்தில்நடைபெற்றது.பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் தலைவர் எம்.எம்.ஏ முரீத் தலைமையில் நடைபெற்ற...

சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் உள்ள பெலிட்வி நகரில் நேற்று வெடிமருந்து நிரப்பிய லாரி வந்தது. அங்குள்ள சோதனை சாவடி அருகே சென்ற போது அந்த...

13-அடி நீள ராட்சச முதலை; வாயில் மனித உடல்: சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ளது பினாலஸ் கவுன்டி பகுதி. இப்பகுதியின் ஷெரீப்...

ஆடைத்தொழிற்சாலை விடுதியில் ஐஸ் விற்பனை – ஐவர் கைது

ஹோமாகம, நியந்தகல பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை விடுதிக்குள் ஐஸ் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவரை ஹோமாகம பொலிஸார் இன்று (24) அதிகாலை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட...

மட்டக்களப்பு அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு..

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பழைமை வாய்ந்த கத்தோலிக்க ஆலயமான அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கூட்டுத் திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டு நிறைவுபெற்றது. கடந்த...