28 C
Colombo
Monday, March 27, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கடைசி ஓவரில் முடிவு: பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இங்கிலாந்தில் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடியுள்ளன. டி20 தொடரை 2-1 என இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி. 2-ம் ஒருநாள் ஆட்டத்தை 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது.

3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, முதல் இரு பந்துகளில் இரு விக்கெட்டுகளை இழந்தாலும் கடைசியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது. பேர்ஸ்டோவ் 112 ரன்கள் எடுத்தார். 

பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 73 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல்லும் கேரியும் அபாரமாக விளையாடி சதம் எடுத்தார்கள். மேக்ஸ்வெல் 108, கேரி 106 ரன்கள் எடுத்தார்கள். கடைசி ஓவரில் ஆஸி. அணி வெற்றி பெற 10 ரன்கள் தேவைப்பட்டன. ரஷித் வீசிய அந்த ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார் ஸ்டார்க். ஆஸி. அணி 49.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்து 3-ம் ஒருநாள் ஆட்டத்தையும் ஒருநாள் தொடரையும் வென்றது.

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை மேக்ஸ்வெல் வென்றார். 

Related Articles

கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை!

கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தீவில் வேறு...

கோட்டாவை தெரிவு செய்து தவறிழைத்ததாக கூறுகிறார் சனத் நிஷாங்க

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த விடயத்தில் நாங்களும் தவறு செய்தோம், நாட்டு மக்களும் தவறு செய்தார்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் கோருபவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்...

பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டோம் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டோம். முதல் தவணை நிதியுதவியின் ஒரு பகுதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை!

கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தீவில் வேறு...

கோட்டாவை தெரிவு செய்து தவறிழைத்ததாக கூறுகிறார் சனத் நிஷாங்க

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த விடயத்தில் நாங்களும் தவறு செய்தோம், நாட்டு மக்களும் தவறு செய்தார்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் கோருபவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்...

பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டோம் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டோம். முதல் தவணை நிதியுதவியின் ஒரு பகுதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படும்.

கொழும்பில் இன்று நேர்ந்த பரிதாப மரணம்!

கொழும்பு மாநகர சபையின் தொழிலாளர்கள் இருவர் சேவையில் ஈடுபட்டிருந்த போது, மலசலகூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (27) பிற்பகல் கொழும்பு, கொட்டாஞ்சேனை...

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில், வைர விழா

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைர விழா, சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. வைர விழாவை முன்னிட்டு, இன்று காலை 9.00 மணிக்கு, கல்லூரி மைதானத்தில், மலர் வெளியீடு...