மலையக செய்திகள்கண்டி பன்விலயில் மண்சரிவு November 29, 2024023FacebookTwitterPinterestWhatsApp கண்டி பன்விலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்கலை மாவுசாகளை மேற்பிரிவில் மண்சரிவு ஒன்று இடம்பெற்றுள்ளது…இந்த மண்சரிவீல் மக்களுக்கு எந்வித சேதமும் இடம்பெறவில்லையென பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.