27 C
Colombo
Tuesday, October 3, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கல்முனை பிரதேச செயலகத்தில்
இரு நாட்கள் நேர்முகப்பரீட்சை

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களாக கல்முனைப் பிதேச செயலகத்தில் இணைப்புச் செய்யப்பட்டு பலதரப்பட்ட காரியாலயங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களின் தகைமைகளை உறுதிப்படுத்தும் நேர்முகப்பரீட்சை இரு நாட்களாக கல்முனை பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனைப் பிரதேச செயலாளர் ஜனாப் லியாகத்தலி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நேர்முகப்பரீட்சையில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஜப்ரினால் முதல்கட்டமாக தோற்றிய 10 பணியாளர்களின் தகைமைகள் கடந்த செவ்வாய்க்கிழமை பரிசீலிக்கப்பட்டது.மேலும் ஏனைய 10 பணியாளர்களுக்கான நேர்முகப்பரீட்சை நேற்று இடம்பெற்றது.

குறித்த நேர்முகப்பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பல்நோக்கு அபிவிருத்தித் திணைக்களத்தின் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் அபுல் ஹசனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பயிற்சிக்காலத்தை முடித்துகொண்ட பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்கள் தேசிய தொழிற் தகைமை உடையவர்களாக என்.வி.கு நிரந்தர நியமனத்தை பெற்றுக்கொள்வதற்கான முன்னோடி நேர்முகப் பரீட்சையாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் 47 சதவீதமான முறைப்பாடுகளுக்கு 2 வருடங்கள் கடந்தும் தீர்வில்லை

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 47 சதவீதமான முறைப்பாடுகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லையென கணக்காய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. சிறுவர்...

சீரற்ற வானிலை காரணமாக 25863 பேர் பாதிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் 47 சதவீதமான முறைப்பாடுகளுக்கு 2 வருடங்கள் கடந்தும் தீர்வில்லை

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 47 சதவீதமான முறைப்பாடுகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லையென கணக்காய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. சிறுவர்...

சீரற்ற வானிலை காரணமாக 25863 பேர் பாதிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்த...

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடியே இருபத்தாறு...

முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு தொடர்கிறது

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.