கல்முனை மாநகரசபைக்கு எதிராக, மேல் நீதிமன்றில் வழக்குத்தாக்கல்- நீதிக்கான மையம் விளக்கம்

0
50

அம்பாறை கல்முனை மாநகர சபையால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் வினைத்திறனற்றதாகக் காணப்படுவதாக, நீதிக்கான மையத்தின் தலைவர்
எச்.இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.


சாய்ந்தமருது பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.