24 C
Colombo
Saturday, March 25, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கேரளத்தில் 2 லொரிகளில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 போ் கைது

கேரளத்தில் 2 லொரிகளில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, அதுதொடா்பாக 4 பேரை கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து சுங்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திரத்தில் இருந்து 100 கிலோ கஞ்சா போதைப் பொருள் மற்றும் 3 கிலோ ஹாஷிஷ் எண்ணெய் ஆகியவற்றை இரண்டு லாரிகளில் ஏற்றிக்கொண்டு, கோழி ஏற்றிச்செல்லப்படுகிறது என்ற பெயரில் இவா்கள் நான்கு பேரும் கேரளத்துக்கு கடத்திவந்தனா்.

அவற்றை சோதனை செய்த அதிகாரிகள், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ரியாஸ், ஜசீம் மற்றும் கொன்னியைச் சோ்ந்த கோனி மற்றும் திருச்சூரைச் சோ்ந்த ஃபைசல் ஆகிய நால்வரும் கைது செய்து, அவா்கள் கடத்திவந்த ரூ. 4 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் மற்றும் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கேரளத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் கன்டெய்னா் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ. 20 கோடி மதிப்பிலான 500 கிலோ கஞ்சா போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் ஒரு மாதத்துக்கு முன்பு கைப்பற்றி, இருவரை கைது செய்தனா்.

Related Articles

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

நெருக்கடிகள் பல ஏற்படுவதற்கு முன்னர் தேர்தலை நடத்துங்கள்

இந்நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே எனவும், இந்நேரத்தில், நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான சர்வஜன வாக்குரிமையை சீர்குலைத்து உரிய...

சிலாபத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஐவர் கைது

சிலாபம் கரையோரக் கடற்படையினர், சிலாபம் - இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 633 கிலோ 650 கிராம் பீடி இலைகள் கண்டுபிடித்துள்ளதாக...