23 C
Colombo
Saturday, March 25, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனா வைரஸ் மருந்தினை பகிர்ந்துகொள்ள தயார் – சீனா பதில்

சீனா உருவாக்கிவரும் கொரோனா வைரஸ் மருந்திற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியதும் அந்த மருந்தினை இலங்கைக்கு வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.
கொவிட்19க்கு எதிராக உருவாக்கப்படும் மருந்து தொடர்பில் இலங்கைவிடுத்தவேண்டுகோளிற்கு சீனா சாதகமான பதிலை வழங்கியுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சீனாவின் விசேட பிரதிநிதிகள் குழுவினர் பிரதமர் மகிந்த ராஜபக்சவைசந்தித்த வேளை அவர் இந்தவேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இலங்கையின் வேண்டுகோளுக்கு சீனா சாதகமான பதிலை வழங்கியது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனாவிற்கு எதிரான மருந்து உருவாக்கப்பட்டு உலக சுகாதாரஸ்தாபனம் அதற்கான அனுமதியை வழங்கியதும் இலங்கையுடன் மருந்து விடயத்தில் ஒத்துழைப்பது குறித்து அவர்கள் சிந்திப்பார்கள் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

நெருக்கடிகள் பல ஏற்படுவதற்கு முன்னர் தேர்தலை நடத்துங்கள்

இந்நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே எனவும், இந்நேரத்தில், நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான சர்வஜன வாக்குரிமையை சீர்குலைத்து உரிய...

சிலாபத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஐவர் கைது

சிலாபம் கரையோரக் கடற்படையினர், சிலாபம் - இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 633 கிலோ 650 கிராம் பீடி இலைகள் கண்டுபிடித்துள்ளதாக...