27 C
Colombo
Thursday, September 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களில் பல மாடி கார் பூங்காக்கள்

கொழும்பு மற்றும் தெரிவுச் செய்யப்பட்ட பல நகரங்களில் மாடி கார் பூங்காக்களை நிர்மாணிப்பதற்கான கலப்பு மேம்பாட்டு செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் பயணிக்கும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இவ்வாறான கார் பூங்காக்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திறந்த போட்டி கொள்முதல் செயன்முறை மூலம் தெரிவுச் செய்யப்பட்ட முதலீட்டாளர்களால் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்திற்கான யோசனை அடங்கிய அமைச்சரவை பத்திரத்தை நகர அவிருத்தி மற்றும் வீட்டு வசதிகள் அமைச்சரான பிரதமர் அமைச்சரவையில் முன்வைத்த நிலையில் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய கொழும்பு நகரத்தில் பல மாடி கார் பூங்காக்கள் உருவாக்கப்படவுள்ளதுடன் பத்தரமுல்ல, அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய 8 இடங்களில் அரச தனியார் ஒத்துழைப்பு திட்டமாக இது செயற்படுத்தப்படவுள்ளது.

இது திட்டத்தின் முதலாவது யோசனையாகும்.

இரண்டாவது யோசனையாக நாரஹென்பிட்டிய, புறக்கோட்டை டெலிகாம் கார் தரிப்பிடம்,, கொழும்பு 07 ஓட்டர் (எஸ்) ஸ்போர்ட்ஸ் கழக இடம் உள்ளிட்ட ஏனைய பொருத்தமான இடங்களில் கார் பூங்காக்களை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

திட்டத்திற்காக செலவிடப்படும் பணத்தை ´முன் விற்பனை அடிப்படையில்´ திரட்டிக்கொள்ள ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 07 கின்சி அவென்யூவில் சாதாரண பல மாடி கார் பூங்காக்கள் மற்றும் இயந்திர கார் பூங்காக்களை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

‘நபிகளாரை நேசிப்போம்- மீலாத் விழா’ அம்பாறை சாய்ந்தமருதில் இடம்பெற்றது

அம்பாறை சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீடம் நடத்திய 'நபிகளாரை நேசிப்போம் - மீலாத் விழா' நிகழ்வுகள் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரியூ.எல்.எம். ரிம்ஸானின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா...

மட்டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மட்;டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்களால் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.வி.எம்.எஸ் எனப்படும் கட்புல ஊடறு தொழில் நுட்ப கருவியின் கட்டணம், துறைமுகத்தில் தங்குமிடம் பற்றாக்குறை மற்றும் ஜஸ்...

மட்டக்களப்பு ஏறாவூரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

‘நபிகளாரை நேசிப்போம்- மீலாத் விழா’ அம்பாறை சாய்ந்தமருதில் இடம்பெற்றது

அம்பாறை சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீடம் நடத்திய 'நபிகளாரை நேசிப்போம் - மீலாத் விழா' நிகழ்வுகள் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரியூ.எல்.எம். ரிம்ஸானின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா...

மட்டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மட்;டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்களால் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.வி.எம்.எஸ் எனப்படும் கட்புல ஊடறு தொழில் நுட்ப கருவியின் கட்டணம், துறைமுகத்தில் தங்குமிடம் பற்றாக்குறை மற்றும் ஜஸ்...

மட்டக்களப்பு ஏறாவூரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில்...

அம்பாறை சாய்ந்தமருதில் தேசிய மீலாத்விழா நிகழ்வுகள்

அம்பாறை சாய்ந்தமதில் தேசிய மீலாத்விழா, சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நம்பிக்கையாளர் சபையின் தவைர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில், தூ...

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்புகவியரங்கு நடைபெற்றது.காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்வழி நடாத்தலில் கவியரங்கு...