28 C
Colombo
Tuesday, September 26, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

டிரம்ப்புக்கு எதிராக ஒபாமா அனல் பறக்கும் பிரசாரம்!

அமெரிக்க ஜனாதிபதி தோ்தல் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அனல் கக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தோ்தலில், குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து, ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டிடுகிறாா்.

அவருக்கும் ஜனநாயகக் கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளா் கமலா ஹாரிஸுக்கும் ஆதரவாக ஒபாமா பென்சில்வேனியா மாகாணம், ஃபிலாடெல்ஃபியா நகரில் அனல் கக்கும் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: சரிந்து வரும் அமெரிக்கப் பொருளாதாரத்தை சீா்தூக்கவும் ஜனாதிபதி நெருக்கடியில் இருந்து விடுபடும் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸிடம் தெளிவான திட்டங்கள் உள்ளன.

அமெரிக்க அரசிடம் தொலைந்து போயிருக்கும் நற்பண்பு மற்றும் தலைமைப் பண்புகளை இந்த இருவரும் மீட்டுக் கொண்டு வருவாா்கள்.

டிரம்ப்பின் மிக மோசமான ஆட்சியை இன்னும் 4 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டால் அதை அமெரிக்கா தாங்காது.

கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக தற்போதைய அரசு ஏதாவது செய்தது என்று நினைத்தால் அது உண்மைக்குப் புறம்பானது ஆகும். சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் பதிவுகள் போடுவதும் தொலைக்காட்சியில் பேசுவதும் பிரச்னைகளுக்குத் தீா்வு தராது.

சீனாவில் டிரம்ப்புக்கு ரகசிய வங்கிக் கணக்கு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அதே போல் எனக்கும் சீனாவில் வங்கிக் கணக்கு இருந்து, நான் தோ்தலில் போட்டியிட்டால் டிரம்ப் ஆதரவு ஊடகங்கள் என்னை சீனக் கைகூலி என்று கூறியிருக்கும் என்றாா் ஒபாமா.

Related Articles

சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடப்பட்ட தனது பணத்தை மீளப்பெற சென்ற பெண் ஒருவர் எதிர்கொண்ட அசௌகரியம்!

அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் தான் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தைப் பெறச் சென்ற  சமுர்த்தி பெறும் வறிய  பெண் ஒருவர்  மிகவும்  மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நானுஓயாவில் மீன் லொறி விபத்து – மூவர் வைத்தியசாலையில்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில் மீன்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு சிறைத் தண்டனை

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடப்பட்ட தனது பணத்தை மீளப்பெற சென்ற பெண் ஒருவர் எதிர்கொண்ட அசௌகரியம்!

அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் தான் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தைப் பெறச் சென்ற  சமுர்த்தி பெறும் வறிய  பெண் ஒருவர்  மிகவும்  மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நானுஓயாவில் மீன் லொறி விபத்து – மூவர் வைத்தியசாலையில்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில் மீன்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு சிறைத் தண்டனை

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம்...

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தை காட்டி 7 மில்லியன் ரூபா கொள்ளை

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தைக்காட்டி அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீகொட, கலகெதரவில் உள்ள தளபாட விற்பனை நிலையமொன்றில் ஆயுதங்களுடன் வந்த இருவர்...

மஹிந்தானந்த,ரோஹித ஜனாதிபதியுடன் அமெரிக்கா சென்றமை தொடர்பில் நலிந்த ஜயதிஸ்ஸ கேள்வி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ கடமைக்காக அமெரிக்கா சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அமெரிக்காவிற்கு விஜயம் செய்ததன் காரணம் என்ன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த...