27 C
Colombo
Tuesday, October 3, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பருத்தித்துறையில் ஐவர் தனிமைப்படுத்தலில்

புங்குடுதீவு கொரோனா தொற்றாளியான பெண் பயணித்த பருத்தித்துறை பஸ்ஸில் பயணித்த பயணிகளில் பருத்தித்துறை தும்பளை ஐயனார்கலட்டியைச் சேர்ந்த 5 பயணிகள் பருத்திததுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அறிமுகமானதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு கொரோனா நோயாளி கடந்த சனிக்கிழமை நள்ளிரவு பருத்தித்துறை-கொழும்பு பஸ் வண்டியில் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்திருந்தார். அவர் ஞாயிறு அதிகாலை 4. 30 மணியளவில் கொடிகாமம் வந்து இறங்கினார்.
ஆகையால் பருத்தித்துறை பஸ் வண்டியில் பயணித்தோருக்கு கொரனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் துன்னாலை, நெல்லியடி, பருத்தித்துறை ஆகிய இடங்களில் இறங்கியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அந்த பஸ்ஸில் பயணித்த பயணிகளை சுகாதாரத் திணைக்களத்தில் அறிமுகமாகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
எனினும் பருத்தித்துறையைச் சேர்ந்த 5 பயணிகள் மாத்திரம் அறிமுகமானார்கள். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

சீரற்ற வானிலை காரணமாக 25863 பேர் பாதிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்த...

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடியே இருபத்தாறு...

முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு தொடர்கிறது

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சீரற்ற வானிலை காரணமாக 25863 பேர் பாதிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்த...

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடியே இருபத்தாறு...

முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு தொடர்கிறது

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

யாழில், நாளை மனித சங்கிலி ஆர்பாட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளினால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள மனித சங்கிலி ஆர்பாட்டம் வெற்றி அளிப்பதற்கு, தமிழ் மக்கள் தங்கள்...

இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.அதன்படி இன்று கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் '22 கெரட்' தங்கத்தின் விலை 153,000 ரூபாவாக குறைந்துள்ளது.இது,...