26 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு. தன்னாமுனை கிராமத்தில்
மஞ்சள் பூண்டுகள் வழங்கல்

வீட்டுத்தோட்ட பயிர்செய்கைய் திட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தன்னாமுனை கிராம சேவையாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கான மஞ்சள் பூண்டுகள் வழங்கப்பட்டன.

அன்பின் உறவு அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு மாவட்ட ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட மஞ்சள் பூண்டுகள் தன்னாமுனை கிராம சேவையாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் வீட்டுத்தோட்ட பயிர்செய்கையினை ஊக்கு விக்கும் வகையில் வீட்டுத்தோட்ட பயிச்செய்கை ஊக்குவிப்பு திட்டங்களை ஏற்றுமதி விவசாய திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles