27 C
Colombo
Thursday, September 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மற்றுமொரு ஆடைத் தொழிற்சாலையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா

கஹாதுடுவ பகுதியில் அமைந்துள்ள  “ஹைட்ராமணி ” ஆடைத் தொழிற்சாலையின் அதிகாரி ஒருவர் கொரோ னா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த அதிகாரிக்கும் அவரது சகோதரருக்கும் கொ ரோ னா தொற்று இருப்பது கண்ட றியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.குறித்த நபர்கள் ஒலபோடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட பகுதியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டு அங்கு கொரோனா தொற்றா ளர்களுடன் கலந்துரையாடியமை தெரியவந்துள்ளது.குறித்த ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர் களுக்கும் பி .சி .ஆர்.  பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் தேவைக்கேற்ப தனிமைப் படுத்தப்படுவார்கள் என்றும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

பஸ்யால பகுதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஸ்யால பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   நான்கு நாட்கள் தொடர்ச்சியான விடுமுறையால் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களின்...

தனுஷ்க குணதிலக்கவிற்கு மீண்டும் அணியில் சேர வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் இன ஐக்கிய மீலாத் விழா இன்று நடைபெற்றது

மட்டக்களப்பு காத்தான்குடியில் சர்வமத தலைவர்கள் கலந்து கொண்ட இன ஐக்கிய மீலாத் விழா இன்று நடைபெற்றது.காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலீம்கள் அமைப்பின் தலைவர் மௌலவி எச்;.எம்.ஸாஜஹான் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

பஸ்யால பகுதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஸ்யால பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   நான்கு நாட்கள் தொடர்ச்சியான விடுமுறையால் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களின்...

தனுஷ்க குணதிலக்கவிற்கு மீண்டும் அணியில் சேர வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் இன ஐக்கிய மீலாத் விழா இன்று நடைபெற்றது

மட்டக்களப்பு காத்தான்குடியில் சர்வமத தலைவர்கள் கலந்து கொண்ட இன ஐக்கிய மீலாத் விழா இன்று நடைபெற்றது.காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலீம்கள் அமைப்பின் தலைவர் மௌலவி எச்;.எம்.ஸாஜஹான் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்...

மட்டக்களப்பு கிரான் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய பணிப்பாளார் சபையினரை வரவேற்கும் நிகழ்வு

மட்டக்களப்பு கிரான் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய பணிப்பாளார் சபையினரை வரவேற்கும் நிகழ்வு சம்பிரதாய பூர்வமாக இன்று நடைபெற்றது.பழைய இயக்குனர் சபையின் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதிய இயக்குனர் சபையானது அண்மையில் தெரிவு...

மட்டக்களப்பு ஏறாவூர் ஐயங்கேணி விசேட தேவையுடைய மாணவர்களை உள்ளடக்கிய ஹிஸ்புழ்ழா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது

மட்டக்களப்பு ஏறாவூர் ஐயங்கேணி விசேட தேவையுடைய மாணவர்களை உள்ளடக்கிய ஹிஸ்புழ்ழா வித்தியாலயத்தின் முப்பது வருடகால பூர்த்தியை முன்னிட்டு முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.பாடசாலை அதிபர் எச்எம்எம். பஷீர் தலைமையில் நடைபெற்ற...