31 C
Colombo
Saturday, April 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மீண்டும் ஆரம்பமாகும் சர்வதேச விமான சேவை

வியத்நாமில் கொரோனாநெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சா்வதேச விமானப் போக்குவரத்து சேவை, வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஒரு மாதமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சா்வதேச விமானப் போக்குவரத்து சேவை, வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. முதல்கட்டமாக, பல்வேறு ஆசிய நாடுகளுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும்.

எனினும், வியத்நாம் குடிமக்கள், தூதரக அதிகாரிகள், நிபுணா்கள், நிறுவனங்களின் மேலாளா்கள், தோ்ச்சி பெற்ற பணியாளா்கள், முதலீட்டாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் மட்டுமே இந்த சேவையைப் பயன்படுத்த தற்போது அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதன்கிழமை நிலவரப்படி, வியத்நாமில் 1,063 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 35 போ் பலியாகியுள்ளனா். 936 கொரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா். 92 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். கொரோனா பாதிப்பில் வியத்நாம் உலகின் 165-ஆவது இடத்தில் உள்ளது.

Related Articles

பெருந்தோட்ட சமூகத்துக்கு நிரந்த முகவரிகளை வழங்க கோரி உயர்நீதிமன்றில் மனு!

பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு கோரி பெருந்தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நாடு முழுவதும் உள்ள...

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டனை முன்னிட்டு, சித்திரைப் புத்தாண்டு பாரம்பரிய கலாசார விளையாட்டு விழாவைநடாத்துவதற்கான விசேட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில்,...

சந்தையில் மாபிள்களின் விலைகள் குறைப்பு!

சந்தையில், மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக, லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார். ரூபாவின்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

பெருந்தோட்ட சமூகத்துக்கு நிரந்த முகவரிகளை வழங்க கோரி உயர்நீதிமன்றில் மனு!

பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு கோரி பெருந்தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நாடு முழுவதும் உள்ள...

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டனை முன்னிட்டு, சித்திரைப் புத்தாண்டு பாரம்பரிய கலாசார விளையாட்டு விழாவைநடாத்துவதற்கான விசேட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில்,...

சந்தையில் மாபிள்களின் விலைகள் குறைப்பு!

சந்தையில், மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக, லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார். ரூபாவின்...

சபாநாயகர் தலைமையில் இன்று விசேட கூட்டம்

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (1) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள்...

சி.ஐ.டி. விசாரணை கோருகிறார் அமைச்சர் கஞ்சன

கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூலம் விசாரணை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன...