லக்கலையில் உள்ள ஒரு விகாரையில் உள்ள ஒரு பீடத்திற்குள் புகுந்து நான்கு விலையுயர்ந்த இரத்தினக் கற்களைத் திருடிய ஒருவர், துப்பாக்கி மற்றும் திருடப்பட்ட ரத்தினக் கற்களுடன் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
தொரதெனியாவைச் சேர்ந்த 38 வயதுடைய குறித்த நபர், ஒரு வர்த்தகர் ஆவார்.
மாத்தளை பொலிஸ் குற்றப்பிரிவு சந்தேக நபரை பக்கமுன பகுதியில் வைத்து கைது செய்தது.