காரைதீவு சுகாதாரவைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களில் இன்று 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-17 தப்பூசி வழங்கப்பட்;டது.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வைத்தியர் தஸ்லிமா பஸீர் அவர்களின் தலைமையில் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று இடம் பெற்றது.
காரைதீவு மாளிகைக்காடு மாவடிப் பள்ளி போன்ற இங்களில் முதலாம் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டு இப்பொழுது 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக் கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று இடம் பெற்றது.