33 C
Colombo
Saturday, April 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஊருகஸ்மங்கந்திய பிரதேசத்தில் எட்டு கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

காலி ஊருகஸ்மங்கந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வடக்குமாகல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது எட்டு கஜமுத்துக்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஊருகஸ்மங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 44 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles