25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஓமந்தையில் இரட்டைக் கொலை : ஒருவர் காயங்க ளுடன் மீட்பு!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கர் வளவுப் பகுதியில் வீ டொன்றிலிருந்து இரு ஆண்களின் ச டலங் களை
பொ லிஸார் இன்று மீட்டுள்ளனர்.

கு றித்த ப குதியில் உ ள்ள வீ டொன்றில் இ ரண்டு ச ட ல ங் க ள்
இ ருப்பதாக பொ லிஸாருக்கு த கவல் தெ ரிவிக்கப்பட் டிருந்தது.
இதைத் தொடர்ந்து ச ம்பவ இ டத்திற்குச் செ ன்ற ஓமந்தைப் பொ லிசார், தலையில்  பாரிய  வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட இரு சடலங்களை  மீட்டுள்ளனர்.

மே லும் ஒ ருவர்  ப டுகா ய ம டை ந் த  நி லையில் அ ம்புலன்ஸ்
மூ லம் வவுனியா வைத்தியசாலையில் அ னுமதிக்கப்ப ட்டார். அவரது நிலையும் க வலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக் கப்படுகின்றது.

கு றித்த ச ம்பவத்தில் மாணிக்கர் வ ளவு கி ராமத்தின் கிராம அ பிவிருத்தி சங்கத் த லைவரான 4 பி ள்ளைகளின் த ந்தையான கோபால் குகதாசன் (40), மற்றும் கரிப்பட்ட முறிப்பைச் சே ர்ந்த சிவனு மகேந்திரன் (34) ஆ கிய இருவருமே உ யிரிழந்ததாக பொ லிஸாரால் அடையாளம் கா ணப்பட்டுள்ளது.

இதேவேளை சுப்பிரமணியம் சிவாகரன் எ ன்பவர்  ப டுகா யமடைந்த நி லையில் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட் டுள்ளார்.

ச ம்பவத்து டன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற ச ந்தேக த்தில் மாணிக்கர் வளவில் வசித்துவரும் இ ளைஞர் ஒருவரை ஓமந்தைப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles