30 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சிலரின் முற்போக்கான செயற்பாடால்
மீண்டும் நாடு யுத்தத்திற்கு சென்றது:வி.ஆனந்தசங்கரி

004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலை தொடர்ந்து விடுதலை புலிகளின் ஆதரவோடு மட்டக்களப்பில் மறுமலர்ச்சி மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட மறுமலர்ச்சி சிலரின் முற்போக்கான செயல்பாட்டால் மீண்டும் நாடு யுத்தத்திற்கு தள்ளப்பட்டதாக வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார்

கிழக்கு மாகாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம் வி .ஆனந்தசங்கரி மட்டக்களப்பு மாவட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் மட்டக்களப்பு தனியார் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles