31.3 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சுன்னாகத்தில் வாள்வெட்டு குழு பொலிசாரின் கண்ணில் மண்தூவி விட்டு தப்பித்தது!

சுன்னாகத்தில் பட்ட பகலில் சினிமா பாணியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஆறு பேர் படுகாயம் அடைந்து யாழ்ப்பாணபோதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குழு அவ்விடத்தை விட்டுதப்பி சென்றுள்ளது எனினும் வாள்வெட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு அண்மையில் போக்குவரத்துபொலிசார் கடமையில் ஈடுபட்டபோதிலும் பொலிசாரின் கண்ணில் மண்தூவி விட்டு குறித்த வாள்வெட்டு குழு தப்பிதத்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles