28.6 C
Colombo
Wednesday, April 24, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தனிமைப்படுத்தப்பட்ட சில கிராமங்கள் வழமைக்கு!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக களுத்துறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சில கிராமங்கள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்துகம, பதுகம நவ ஜனபதய கிராமத்தை தவிர்ந்த அனைத்து கிராமங்கள் வழமைக்கு திரும்பிள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles