தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 76 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் தலைமையகம் இன்று (09) விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 80,360 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும்
இதேவேளை மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் பிரதேசங்களில் 13 இடங்களில், பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை 150 வாகனங்களில் பயணித்த 232 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
.