30 C
Colombo
Thursday, April 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு

நாளை நள்ளிரவு முதல் திங்கள் காலை 5 மணிவரை மேல்மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு

நாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை காலை 5 மணி வரையில் இவ்வாறு தனிமைப்படுதல் ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles