26 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நீராடச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

உடுமுல்ல-கஹடபிட்டிய வாவிக்கு நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
தம்பகல்ல பிரதேசத்தில் வசித்து வந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles