உடுமுல்ல-கஹடபிட்டிய வாவிக்கு நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
தம்பகல்ல பிரதேசத்தில் வசித்து வந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமுல்ல-கஹடபிட்டிய வாவிக்கு நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
தம்பகல்ல பிரதேசத்தில் வசித்து வந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.