நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்ஸாக்களை மக்கள் புறக்கணித்து விட்டனர். இம்முறை தேர்தலில் படகையும், வீணையையும் மக்கள் முற்றுமுழுதாக துரத்திவிட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
படகையும், வீணையையும் மக்கள் துரத்த வேண்டும் சுமந்திரன் எம்.பி!
0
66