25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதற்காக புதிய சட்டம்- ஜனாதிபதி

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதற்காக புதிய சட்டங்களை உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஹவார்ட் பல்கலைகழகத்துடனான கலந்துரையாடல் ஒன்றி;ல் அவர் இதனை தெரிவித்துள்ளார்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles