பாணந்துறை நகருக்கு உட்பட்ட ஜனப்பிரிய மாவத்தை மற்றும் சந்தைப் பகுதியில் 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பாணந்துரை பொதுசுகாதார வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.
பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நிரம்பி வழிகின்றனர் என்றும் 30 மேற்பட்ட தொற்றாளர்களுக்கு ஒட்சீசசன் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொதுசுகாதார வைத்திய பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.