29 C
Colombo
Tuesday, April 16, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிசிஆர் சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பவர்கள் வீடுகளிலேயே இருக்க கோரிக்கை!

பிசிஆர் சோதனைக்கு தங்களை உட்படுத்திய போதிலும் இன்னமும் முடிவுகள் வராதவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு இராணுவதளபதி சவேந்திரசில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.

பிசிஆர் சோதனைக்கு தங்களை உட்படுத்தி முடிவுகளுக்காக காத்திருப்பவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிசிஆர் சோதனைக்கு தங்களை உட்படு;த்திய பலர் முடிவுகள் வராதநிலையில் பல இடங்களுக்கு சென்றுள்ளதை அவதானித்துள்ளோம் இது ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் நோயாளியாகயிருக்கலாம் அல்லதுபாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்திருக்கலாம் என்ற காரணத்திற்காகவே உங்களை சோதனைக்கு உட்படுத்தியுள்ளோம் உங்களை வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles