கொழும்பு ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்று தொடர்பில், பிரபல சிங்கள பாடகி உமாரியா சிங்கவன்ஸ நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பிரபல சிங்கள பாடகி உமாரியா சிங்கவன்ஸ இன்று நீதிமன்றில் முன்னிலையான நிலையில், அவரை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் அவரின் சாரதி அனுமதிப் பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.