33 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

புதிய கொரோனா தொற்றாளர்கள் 110 பேர் அடையாளம்

கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் கடந்த 24 மணிம் நேரத்தில் 110 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் துறை தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் 38 பேர் , குறித்த நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 72 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன் படி குறித்த கொத்தணியில் கொரோனா பற்றாளர்களுடன் நெருங் கிய தொடர்பு கொண்டவர்கள் 1901 பேர் அடையாளம் காணப் பட்டுள் ளனர்.

குறித்த தொழிற்சாலையில் பணிப்புரியும் ஊழியர்கள் 1041 பேரில் அவர் களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் 860 பேர் என தெரிய வந் துள்ளது.

அதன் படி இந்நாட்டின் கொரோன தொற்றாளர்களின் மொத்த எண்ணிக் கை 5ஆயிரத்து 354 பேராக உயர்ந்துள்ளது.

தற்போது, நாட்டில் 16 வைத்தியசாலைகளில் 1956 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் குணமடைந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண் ணிக்கை 3 அயிரத்து 385 ஆகும்.

கொரோனா வைரஸ் தொற்று பர­வலைத் தடுப்­ப­தற்­கான தேசிய நட­வ­டிக் கை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles