பொடி மெனிக்கே புகையிரதமானது பதுளை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், மலையகத்திற்கான புகையிரத சேவைகள் தற்போது எல்ல வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.