32 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மின்கட்டணம் செலுத்தவில்லை: குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மின்சாரம் துண்டிப்பு!

மின்கட்டணம் செலுத்தாமையால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் குருநாகல் காரியாலயத்தில் மின்சாரம் இன்று துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தில் சேவையை பெற ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தபோதும், ​​மின்சார ச குழுவினர் வந்து அலுவலகத்தில் மின் இணைப்பை துண்டித்தனர்.
இதனால் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles