33 C
Colombo
Tuesday, March 19, 2024
12,987FansLike
19,993SubscribersSubscribe

மீன் விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

பேலியகொடை மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்து விற்பனை செய்து வந்த ஹட்டன் மற்றும் தலவாகலை நகர மீன் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அங்கு வேலை செய்தவர்களை சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பேலிகொடை மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு விற்பனை செய்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட மீன் விற்பனை நிலையங்களே ஹட்டன் மற்றும் தலவாகலை லிந்துலை நகரசபையினால் இன்று (23) இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

மேலும் பேலியகொடை மீன் சந்தையில் வேலை செய்த டிக்கோயா, தரவளை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஐ.டீ.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது குடும்பத்தினர் டிக்கோயா தரவளை வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த இளைஞன் ஒரு மாத காலமாக டிக்கோயா தரவளை வீட்டிற்கு வரவில்லை என சுகாதாத பரிசோதர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

கோப் குழுவில் இருந்து மேலும் இருவர் விலகல்!

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இருந்து மேலும் இருவர் விலகியுள்ளனர். இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்...

தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரிப்பு!

தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடருமானால், தமிழ் மக்கள், நிலமற்ற இனமாக வாழ வேண்டிய நிலை உருவாகும் என, சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய...

பிரேஸிலில் கடும் வெப்பம்!

பிரேஸிலை வாட்டி வதைக்கும் கடும் வெப்பத்தால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று (18) அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

கோப் குழுவில் இருந்து மேலும் இருவர் விலகல்!

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இருந்து மேலும் இருவர் விலகியுள்ளனர். இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்...

தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரிப்பு!

தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடருமானால், தமிழ் மக்கள், நிலமற்ற இனமாக வாழ வேண்டிய நிலை உருவாகும் என, சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய...

பிரேஸிலில் கடும் வெப்பம்!

பிரேஸிலை வாட்டி வதைக்கும் கடும் வெப்பத்தால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று (18) அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ்...

9 மாதங்களின் பின்னர் 300 ரூபாவை விட குறைந்த டொலர்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது.இதனடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை...

கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க ரஷ்யா எடுத்த தீர்மானம், ஜெட் எரிபொருளுக்கான கேள்வியின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்க...