26 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மேல் மாகாண பொருளாதார மத்திய நிலையங்கள் 4 ஆம் திகதி திறப்பு

மேல் மாகாணத்தில் உள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்தகமகே தெரிவித்துள்ளார்.

மக்களின் தேவையையும் விவசாயிகளது உற்பத்தி பொருட்களையும் கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles