28.5 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் உட்பட எழுவருக்கு கோரோனா தொற்று உறுதி

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 7 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்திப்பணியில் ஈடுபடும் ஊழியர்களில் முதல் தடவையாக கொரனா பரிசோதனை செய்தபோது 3 பேர் அடையாளங்காணப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றும் ஏனையவர்களிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் 27 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்  இருவர் அடையாளம் காணப்பட்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேலும் 83 பேரிடம் சோதனை நடத்தப்பட்ட சோதனையில் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் தொற்றுக்குள்ளாவர்களில் இருவர் யாழ் மாவட்ட சாவகச்சேரி மற்றும் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என சுகாதாரப் பிரிவினரால் தெரிவிக்கப்படுகிறது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles