யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொலிஸ் மா அதிபர் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்களை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
மாலை 3 45 மணி அளவில்ஆரம்பமான குறித்த சந்திப்பில் யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது