மத்திய ஆப்பிரிக்க நாடு கேமரூனின் இசிகா நகரில் இருந்து புறப்பட்டு சென்ற பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாளது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்தவர்கள் 19 பேர் உயிரிழந்ததுடன், சிலர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.