வலிவடக்கு தவிசாளர் சோ. சுகிர்தன் பயணித்த வாகனத்தை மறித்து சிலர் தலைக்கவசத்தினால் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள்.
இதனால் தவிசாளரின் வாகனத்தின் கண்ணாடிகள் சேதம் அடைந்துள்ளது நேற்றையதினம் யாழில் அரசு ஆதரவு கட்சியின் ஆதரவாளர்களுடன் முரண்பாடு ஏற்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது
வடக்கு தவிசாளரினால் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது