நாட்டில் போதிய மழைவீழ்ச்சி இன்மையால், விக்டோரியா நீர்த்தேகத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீரை ஓரளவான மட்டத்தில் தக்கவைத்துக்கொள்ளவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொல்கொல்லை நீர்த்தேகத்தின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.