32 C
Colombo
Tuesday, April 16, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

விமான நிலையங்களுக்கு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

விமான நிலையங்களுக்கு பிரவேசிப்போர் பயண சீட்டு மற்றும் கடவுச்சீட்டு ஆகியனவற்றை பயன்படுத்தி ஊரடங்கு காலத்தில் பயணிக்க முடியும்.
அத்துடன் விமான நிலையங்களில் இருந்து வீடு திரும்புவோர்; விமான பயண ஆவணங்களை பயன்படுத்தி ஊரடங்கு காலத்தில் செல்ல முடியும் என சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles