29 C
Colombo
Thursday, June 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

‘13’ நீக்கப்படமாட்டாது அது பலப்படுத்தப்படும் – அமைச்சர் மஹிந்தானந்த

“13ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதுமே நீக்கப்படாது.அது மேலும் பலப்படுத்தப்படும். இதற்கான நடவடிக்கைகளில் கோட்டாபய அரசு இறங்கியுள்ளது. இது தொடர்பில் இந்தியாவுடனும் பேசவுள்ளோம்.”இப்படிக் கூறியிருக்கின்றார் யாழ்ப்பாணம் வருகை
தந்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.


டான் தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட
செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை பயன்படுத்துமே
தவிர அதில் மாற்றத்தைக் கொண்டுவர முயலாது என விவசாய அமைச்சர்
மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்- எமது அரசில் 150க்கும் மேற்பட்ட
பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள்
ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட தமது கருத்துக்களைத் தெரிவித்து
வருகின்றனர்.

நாட்டின் பிரதமரோ அல்லது நாட்டின் ஜனாதிபதியோ 13ஆவது
திருத்த சட்டத்தை நீக்குவோம் என்ற கருத்தை இதுவரை வெளியிடவில்லை.
அத்தோடு எமது அரசின் பேச்சாளரும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவோம்
என்று இதுவரை கருத்து கூறவில்லை.

இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்துக்கு
நாம் நகரவேண்டும்.

தற்போது இந்தியாவுடனும்பேசி 13ஆவது திருத்தச் சட்டத்தைப்
பலப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்துவதற்குரிய
வேலைத்திட்டத்தை இந்த அரசு முன்னெடுக்கும்-என்றார்.

Related Articles

அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் விசேடஅதிரடிப்படையினரால்கூரிய ஆயுதங்கள் மீட்பு!

அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் இருந்து கூரிய ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையரால் மீட்கப்பட்டுள்ளன. பற்றை ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின்...

நெல்லியடியில் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் காவாலிகள் சேட்டை!

நெல்லியடியில் சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை  காப்பாற்ற முற்பட்ட  மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர்.  நெல்லியடி...

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்துள்ளார்.அக்கரைப்பற்றில் பல எரிபொருள் நிரப்புநிலையங்களில் பெற்றோல் இல்லாத நிலைகாணப்பட்டது.ஆயினும் ஆலையடிவேம்புபலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பெற்றோல் இருப்பு இருந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் விசேடஅதிரடிப்படையினரால்கூரிய ஆயுதங்கள் மீட்பு!

அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் இருந்து கூரிய ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையரால் மீட்கப்பட்டுள்ளன. பற்றை ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின்...

நெல்லியடியில் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் காவாலிகள் சேட்டை!

நெல்லியடியில் சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை  காப்பாற்ற முற்பட்ட  மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர்.  நெல்லியடி...

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்துள்ளார்.அக்கரைப்பற்றில் பல எரிபொருள் நிரப்புநிலையங்களில் பெற்றோல் இல்லாத நிலைகாணப்பட்டது.ஆயினும் ஆலையடிவேம்புபலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பெற்றோல் இருப்பு இருந்த...

காத்தான்குடியில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தின நிகழ்வு

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் விழிப்புனர்வு நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன.இதன் போது புகைத்தலினால் மது...

நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நியூசிலாந்தின் தெற்கு கடற்கரையில், ஒக்லாந்து தீவுகளுக்கு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.6.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதழவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம தெரிவித்துள்ளது.நியூசிலாந்தின் ஜியோநெட் கண்காணிப்பு...