28.5 C
Colombo
Friday, April 26, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

20வது திருத்தம் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது என்ன?

20வதுதிருத்தத்தின் சில பிரிவுகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தி;ன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் சர்வஜனவாக்கெடுப்பும் அவசியம் என நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்;றில் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான வேளை 20வது திருத்தத்தின் நகல்வடிவு குறித்த நீதிமன்றத்தின் வியாக்கியானம் தனக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

20வது திருத்த நகலில் காணப்படும் சில விடயங்கள் அரசமைப்பிற்கு முரணானவையாக காணப்படுகின்றன அவற்றை குழுநிலையில் மாற்றினால் சர்வஜனவாக்கெடுப்பிற்கு அவசியமில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles