27 C
Colombo
Tuesday, October 3, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

20 ஆவது திருத்தம் காரணமாக, அரசாங்கத்திற்குள் பிரச்சினை: திஸ்ஸ அத்தநாயக்க

நாம், இந்த 20ஐ ஒரு போதும் நம்ப மாட்டோம்.
விசேடமாக 19இல் உள்வாங்கப்பட்டிருந்த மனிதாபிமான முகங்கள் மற்றும் ஜனநாயக அடையாளங்கள் 20இல் நலிவடைந்துள்ளது.
இது மிகவும் ஆபத்தானது.


19வது திருத்தத்திலிருக்கும் குறைபாடுகளை நாம் அறிவோம்.
அவ்வாறெனில் 19இலுள்ள குறைபாடுகளை திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக இவ்வாறு 20வது திருத்தத்தை கொண்டுவந்து, ஜனநாயக அடையாளங்களை நலிவடைய செய்ய கூடாது.


எனவே தான் நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்.
எமது எதிர்ப்பை போல், மக்களின் எதிர்ப்பும் நேற்று (14) அரசாங்கத்திற்கு ஒரு பிரச்சனையை ஏற்பப்பிடுத்தியுள்ளது.


நான் கடந்த இரண்டு நாட்களாக, ஒரு விடயத்தை காண முடியுமாக இருந்தது.
அதாவது, அரச தரப்பினரும் கருத்து முரண்பாட்டை ஆரம்பித்தனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்துள்ளார்.

Related Articles

ஆறு மாத கைக்குழந்தை இறப்பு – தாய் கைது

ஆறுமாத கைக்குழந்தையை அடித்துக் கொன்றதாக கருதப்படும் 21 வயதான தாயொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே...

மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற சாரதி பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கத்தியால் தாக்குதல்!

பொலிஸ் கான்ஸ்டபிளை கத்தியால் தாக்கிக் காயப்படுத்திய மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற சாரதியை அலுபோமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற  சாரதி...

2023 க.பொ.த உயர்தர பரீட்சை : புதிய திகதி தொடர்பான அறிவிப்பு !

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர  உயர்தரப் பரீட்சைக்கான திகதி அடுத்த சில நாட்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஆறு மாத கைக்குழந்தை இறப்பு – தாய் கைது

ஆறுமாத கைக்குழந்தையை அடித்துக் கொன்றதாக கருதப்படும் 21 வயதான தாயொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே...

மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற சாரதி பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கத்தியால் தாக்குதல்!

பொலிஸ் கான்ஸ்டபிளை கத்தியால் தாக்கிக் காயப்படுத்திய மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற சாரதியை அலுபோமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற  சாரதி...

2023 க.பொ.த உயர்தர பரீட்சை : புதிய திகதி தொடர்பான அறிவிப்பு !

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர  உயர்தரப் பரீட்சைக்கான திகதி அடுத்த சில நாட்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றில்...

யாழில் நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இன்றையதினம் ...