நாட்டின் விவசாயத்துறையை வளப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவை சந்தித்த, ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான...
தாதி ஒருவருக்கு சம்பளமாக கிட்டத்தட்ட 250,000 ரூபா வழங்கப்பட்டமை தொடர்பில் கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மூன்று மாதங்கள் ஹடரலியத்த வைத்தியசாலையில் கடமையாற்றிய நிலையில்...
இலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்திற்கும் இலங்கை...
அம்பாறை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கிராமத்திற்குள் உள் நுழைந்த காட்டு யானை பொதுமக்களின் உடமைகளுக்கு சேதம் விளைவித்துசென்றுள்ளது.சேனைக்குடியிருப்பு கலைமகள் வீதியில் இன்று அதிகாலை 12 மணியளவில் புகுந்த காட்டு...
மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரவைப் பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்கக் கோரி, கால்நடைப் பண்ணையாளர்கள்இன்று 6வது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல்...
திருகோணமலை – குச்சவௌி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லம்பத்துவ வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.திரியாய பகுதியை சேர்ந்த 56 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.கல்லம்பத்துவ வனப்பகுதிக்கு விறகு சேகரிக்கச்சென்றிருந்த...