31 C
Colombo
Thursday, September 21, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மகளிர் உலகக் கிண்ண அணிகளின் தலைவர்கள் தினம்

பத்து நாடுகள் பங்குபற்றும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) தென் ஆபிரிக்காவில் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.
- Advertisement -

முக்கிய செய்திகள்

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில், வீடற்றவர்களுக்கு காணிகளுடன் வீடு!

அம்பாறை திருக்கோவில்-4, மண்டானை கிராமத்தில் காணி மற்றும் வீடற்று வாழ்ந்து வந்த ஜந்து குடும்பங்களுக்கு காணித்துண்டுகள் வழங்கப்படட்டு புதிய வீட்டுக்கான அடிக்கல்நடும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.அம்பாரை மாவட்ட சீடர்ஸ் அமைப்பின்...

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இருந்து சிரேஷ்ட பிரஜைகள் குழு, காத்தான்குடிக்கு ஆன்மீக சுற்றுப்பயணம்

மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிரேஷ்ட பிரஜைகள் குழு ஒன்று இன்று ஆன்மீக விஜயம் ஒன்றை மேற்கொண்டுகாத்தான்குடி பள்ளி வாயல்களுக்கு விஜயம் செய்தனர்.ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதேச செயலாளரின்...

சனல்-4 ஆவணப்படம் தொடர்பில், சர்வதேச விசாரணை நடாத்தி உண்மைகளை கண்டறிக- ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்து

தனி ஒருவர் அதிகாரத்தைக் கைப்பற்ற ஈஸ்டர் தாக்குதல் நடாத்தப்பட்டதாக சனல்-4 வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில், சர்வதேச விசாரணைநடாத்தி உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்...

கந்தளாயில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் மரணம்

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் நேற்றிரவு (20) உயிரிழந்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் -வெவ்சிறிகம...

விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபா வழங்கப்படும் !

இந்த முறை பெரும் போகத்தின் போது உர கொள்வனவுக்காக 12 மில்லியன் ரூபாவை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்த நிலையில், ஒரு ஹெக்டயரில்...