யுத்தம் முடிவுற்று பதினான்கு வருடங்களாகி விட்டன. இந்தப் பதினான்கு வருடங்களில் தமிழர் பக்கத்தில் ஜனநாயக ரீதியில் பலவாறான எதிர்ப்புகள் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. 'எழுக தமிழ்' தொடங்கி 'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை'யில்...
ஊருக்குள் புதிதாய் ஒருவன் வந்தான். அவனைப் பிடித்த ஊர் மக்கள் 'எங்கே இருந்து வருகிறாய்?', என்று கேட்டார்கள். நான் 'தேவலோகத்திலிருந்துவருகிறேன். நான் கடவுளின் தூதுவன்' என்றான். கேட்டவர்கள் சிரித்தார்கள். 'உன்னை...
தேசிய மக்கள் சக்தியின் (ஜே. வி. பி.) தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸநாயக்க - தமிழ் மக்களின் பிரச்னைகளை தங்களால் தீர்க்க முடியுமென்றும் தங்களுடைய அரசாங்கத்தில் வடக்கை பிரதிநிதித்துவம்...
வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று நீதிமன்ற அனுமதியுடன் வழிபாடுகளுக்குச் சென்ற ஆலய பூசகரும் மற்றும் ஏழு பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பத்து நாட்களாக...
வெடுக்குநாறி மலை சிவன் ஆலய விவகாரம் தமிழ் சூழலின் அரசியலை சூடாக்கியிருக்கின்றது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ்தேசிய மக்கள் முன்னணி) வெடுக்கு நாறி விவகாரத்தை முன்வைத்து, அதன் எதிர்ப்பு...
சில தினங்களுக்கு முன்னர் தெற்கில் பெருமளவில் முன்னெடுக்கப்படும் இந்திய எதிர்ப்பு பிரசாரம் குறித்து எழுதியிருந்தேன்.நேற்று முன்தினம் தெற்கு முழுவதும் ஒரே வகையான சுவரொட்டிகள் இரவோடு இரவாக ஒட்டப்பட்டிருந்தனவாம்.பல லட்சம் சுவரொட்டிகளை...
ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் 'மக்கள் மனு' - சிவில் சமூகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு தமிழ் அரசியல் சூழலில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.ஆனால்,...
நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தொலைக்காட்சி ஒன்றுக்கு நீண்ட பேட்டி ஒன்றை அண்மையில் வழங்கியிருக்கிறார்.நாட்டில் இன்றைய கட்சிகள் பற்றியும் - அரசியல்...
விடுதலைப் புலிகளுக்கு பின்னரான கடந்த பதின்நான்கு வருடங்களில், தமிழ் சிவில் சமூக குழுக்கள் அவ்வப்போது தலைநீட்டியிருக்கின்றன.அரசியல் தலைமைகள் என்போர் நெருக்கடிகளை சந்திக்கும் சந்தர்ப்பங்களில்தான், சிவில் சமூக தலைவர்கள் என்போர் முக்கியத்தும்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பற்றி பலதடவைகள் இந்தப் பத்தியில் எழுதியிருக்கின்றோம்.ஒரு விடயத்தை அவர் எப்படியெல்லாம் கையாள்வார் என்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் பலதடவைகள் கூறியதை இந்த ஊர்க்குருவி நன்கு அறிவார்.அவர் பிரதமராக...
வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் விடயத்துடன் தொடர்புடைய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மகா சிவராத்திரி தினத்தன்று வவுனியா -...
பிரேஸிலை வாட்டி வதைக்கும் கடும் வெப்பத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று (18) அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ்...
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது.இதனடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை...
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க ரஷ்யா எடுத்த தீர்மானம், ஜெட் எரிபொருளுக்கான கேள்வியின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்க...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற (கோப்) குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பான...