33 C
Colombo
Tuesday, March 19, 2024
12,987FansLike
19,993SubscribersSubscribe

தயாசிறி இராஜினாமா

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற  (கோப்) குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பான...

விவசாய ஏற்றுமதிகளால் நாட்டிற்கு அதிக வருமானம்

தற்போது பெருந்தோட்டப் பயிர் அல்லாமல் ஊடுபயிராகப் பயிரிடப்பட்டு வரும் பேரீச்சம்பழ செய்கையை ஏற்றுமதிப் பயிராக பிரபலப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்றுமதி...

அவசரமாக தரையிறங்கிய விமானம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பெங்களூர் நோக்கி இன்று அதிகாலை புறப்பட்ட விமானமொன்று பயணித்த 40 விநாடிகளில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமானநிலைய உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஆசிரியயை வெட்டிய ஆசிரியை கைது

பாடசாலை ஆசிரியை ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு பாடசாலை ஆசிரியை கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த 44...

நெல் விவசாயிகளுக்கு உர மானியம்!

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயார்கள் பயிரிடுவதற்கு...

கோட்டாவின் பயிற்றுவிப்பாளர் கைது

 ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படையில் லான்ஸ் கோப்ரல் ஆக பணியாற்றிய முன்னாள் சிப்பாய் ஒருவர் இரண்டு கிராம் ஹெரோய்னுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு...

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.நேற்று (18) பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், அங்கு ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.தற்போதைய அபிவிருத்திப் பணிகள்...

தேயிலைக்கான அதிகூடிய விலை பதிவு

இந்த வருடமும் தென் மாகாணத்தில் தேயிலைக்கான அதிகூடிய விலை பதிவாகியுள்ளது.இதற்கமைய, ஒரு கிலோகிராம் தேயிலை கொழுந்துக்கு, தொழிற்சாலைகள் 285 ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மாத்தறை மாவட்டத்தில் அதிகளவிலான சிறு தோட்ட...

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்க 20 குழுக்கள்!

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக இன்று (19) முதல் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக 20 விசேட பொலிஸ் குழுக்களை நிறுவுவதற்கு பொலிஸ் மா...

10 கிலோ அரிசி வழங்க அமைச்சரவை அனுமதி!

குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதன்படி, இரண்டு மாதங்களுக்கு இனங்காணப்பட்ட 2.75 மில்லியன் குடும்பங்களுக்கு 10 கிலோ கிராம்...
- Advertisement -

முக்கிய செய்திகள்

கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க ரஷ்யா எடுத்த தீர்மானம், ஜெட் எரிபொருளுக்கான கேள்வியின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்க...

தயாசிறி இராஜினாமா

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற  (கோப்) குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பான...

விவசாய ஏற்றுமதிகளால் நாட்டிற்கு அதிக வருமானம்

தற்போது பெருந்தோட்டப் பயிர் அல்லாமல் ஊடுபயிராகப் பயிரிடப்பட்டு வரும் பேரீச்சம்பழ செய்கையை ஏற்றுமதிப் பயிராக பிரபலப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்றுமதி...

அவசரமாக தரையிறங்கிய விமானம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பெங்களூர் நோக்கி இன்று அதிகாலை புறப்பட்ட விமானமொன்று பயணித்த 40 விநாடிகளில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமானநிலைய உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அம்பாறை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இப்தார் நிகழ்வு

அம்பாறை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிஎம்.ரம்ஷீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றது.பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி...