பிரதான செய்தி
செம்மணியில் 65 எலும்புக்கூடுகள்: சிதிலங்கள் காணப்பட்டன!
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது.அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , வியாழக்கிழமை (10) மதியத்துடன் , அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி...
முக்கிய செய்திகள்
பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக்தாரை சந்தித்தார் விஜித்த ஹேரத்!
மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அங்கு பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான செனட்டர் மொஹம்மட் இஷாக்தாருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 58 ஆவது ஆசிய...