வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளில் பரவிய தோல் கழலை நோய் குருநாகல் மாவட்டத்திலும் மாடுகளிடையே பரவ ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக 100 க்கும் அதிகமான கால்நடைகள்...
இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்துள்ளார்
இந்திய பாரம்பரியப்படி திறப்பு விழா: புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. முதலில்...
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் இன்று கோறளைப்பற்று வாழைச்சேனையில் நடைபெற்றன. காலை 9 மணிக்கு ஆரம்பமான விசாரனைகள் மாலை 5 மணி வரை இடம்பெற்றது.
கேகாலை, அரநாயக்கவில் அசுபினி எல்ல நீர் திட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட நீர் குழாய்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பில் 06 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கு நடிகர் விஸ்வக் சென் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ப்பூ' எனும் ஹாரர் திரைப்படம் படமாளிகையில் வெளியாகாமல் நேரடியாக ஜியோ சினிமா எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.